| Posted in கவிதை | Posted on 5:34 PM
விடியல்.
வெட்கப்பட்ட பூமியின்
உடலெங்கும்,
மொத்தமாய் முத்தத்தால்,
நனைத்துச் சென்றிருந்தது.
பெரு மோகம் கொண்ட
பின்னிரவு வானம்.!
.
விடியல்.
வெட்கப்பட்ட பூமியின்
உடலெங்கும்,
மொத்தமாய் முத்தத்தால்,
நனைத்துச் சென்றிருந்தது.
பெரு மோகம் கொண்ட
பின்னிரவு வானம்.!
.
© All Rights Reserved. சிவப்ரியன்