சிவப்ரியன்

மழைக்காலம் - 3

4

| Posted in | Posted on 5:34 PM

விடியல்.

வெட்கப்பட்ட பூமியின்
உடலெங்கும்,
மொத்தமாய் முத்தத்தால்,
நனைத்துச் சென்றிருந்தது.
பெரு மோகம் கொண்ட
பின்னிரவு வானம்.!
.