சிவப்ரியன்

மழைக்காலம் - 3

4

| Posted in | Posted on 5:34 PM

விடியல்.

வெட்கப்பட்ட பூமியின்
உடலெங்கும்,
மொத்தமாய் முத்தத்தால்,
நனைத்துச் சென்றிருந்தது.
பெரு மோகம் கொண்ட
பின்னிரவு வானம்.!
.

Comments (4)

நல்லாயிருக்குங்க

@VELU
தங்கள் பாராட்டுக்கு நன்றி.!

நான்கு வரிகளில் நறுக்கென்று சொல்லிவிட்டீர்..
ரொம்ப நல்லா இருக்குங்க சிவப்பிரியன்...

நன்றி அரசன்.;-)

கருத்துரையிடுக