| Posted in கவிதை | Posted on 5:34 PM
விடியல்.
வெட்கப்பட்ட பூமியின்
உடலெங்கும்,
மொத்தமாய் முத்தத்தால்,
நனைத்துச் சென்றிருந்தது.
பெரு மோகம் கொண்ட
பின்னிரவு வானம்.!
.
விடியல்.
வெட்கப்பட்ட பூமியின்
உடலெங்கும்,
மொத்தமாய் முத்தத்தால்,
நனைத்துச் சென்றிருந்தது.
பெரு மோகம் கொண்ட
பின்னிரவு வானம்.!
.
© All Rights Reserved. சிவப்ரியன்
நல்லாயிருக்குங்க
@VELU
தங்கள் பாராட்டுக்கு நன்றி.!
நான்கு வரிகளில் நறுக்கென்று சொல்லிவிட்டீர்..
ரொம்ப நல்லா இருக்குங்க சிவப்பிரியன்...
நன்றி அரசன்.;-)