சிவப்ரியன்

முதல் பதிவு

0

| Posted on 8:51 PM

அலைகளினால் அழித்துவிடலாம்
- கடலின் கர்வம்!
சுவடாகவே நிலைத்துவிடலாம் - ஒரு
குழந்தையின் குதூகலம்!

இந்த இணைய மகா சமுத்திரத்தின் ஓரத்தில்,
இதோ இவனது கால்தடம்.

Comments (0)

கருத்துரையிடுக